வெள்ளி, 17 அக்டோபர், 2014

மந்திரங்களும் விஞ்ஞான உண்மைளும்



உலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான இந்த பிரபஞ்சம் உருவாக யாரோ ஒருவர் முன்னதாக, ஏதோ ஒன்று வேறொன்றை உருவாக்கும் விதத்தில், இருந்திருக்க வேண்டும்..அது ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை.ஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி உருவமுண்டு ஒவ்வொரு ஒலிக்கலவைகளுக்கும் தக்கவாறு வானில் பலவித உருவங்களை ஒளி வரைகின்றது  அதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) ---யாகப் படருகின்றது.
இதைத்தொடர்ந்து நிகழச்செய்வதின் மூலம் உணவின் மூலம் ஏற்படும் சாதாரண வளர்சிதைமாற்றம் (METABOLISM) நிறுத்தப்பட்டு தெய்வீக சக்தி உடலைத் தன் பொறுப்பில் ஏற்கிறது.மன ஆற்றல் என்ற யோக சக்தி இயற்கையை தன்வசப்படுத்துகிறது. இதுவே தியானம் என்ற தவத்தின் ஒரு நிலையாகும் எந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது  வேத மந்திரங்களும் - உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.     
படைப்பின் அடிப்படை ஒலி ஓம் ஆகும்.
இப்பிரபஞ்சத்தில் எல்லாப் பொருளும் சக்தி அதிர்வால் ஆனவை.ஒவ்வொரு பொருளும் தனக்கென்று தனித்த அதிர்வெண்ணில் அதிர்கிறது.அதிரும் சக்தியை ஒளியாகக் காணலாம். இது மனிதர்களையும் உள்ளடக்கியது.நாம் எல்லோரும் அதிரும் ஒளி சக்தியே!!!                                                                                                                 
பிரபஞ்சத்திலும் பூமியிலும் சில புள்ளிகளில் குவிகிறது.இப்புள்ளிகளை அதிர்புள்ளிகள்(Vortex)என்பர்.                 ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். தன் மூலம் ஒளியைத் தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்

செவ்வாய், 14 அக்டோபர், 2014

மந்திரங்கள், பலன்ங்கள்,

  • மந்திரங்கள், பலன்ங்கள்,ஆக்கல், காத்தல், அழித்தல்,

    1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும்.
    2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும்
    3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும்.
    4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி
    5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.
    6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும்.
    7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும்.
    8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும்.
    9. கிலி-உம்-நமசிவய - பிறப்பின்மை நல்கும்.
    10. நமசிவய - அமுதம் கிடைக்கும்.
    11. நமசிவய-உங்-நமசிவய - நாட்டிலுள்ள வியாதிகள், சுரம் தீரும்.
    12. நமசிவய-சிங்-வங்-நமசிவய - அறுபத்துநான்கு பிறவிகள் தீரும்.
    13. நமசிவய-வங் - வெற்றி கிடைக்கும்.
    14. சவ்-உம்-சிவய - சந்தானம் உண்டாகும்.
    15. சிங்-றீம் (சிவய) - வேதாந்த ஞானி ஆவர்
    16. உங்-றீம்-சிவயநம - மோட்சம் கிட்டும்.
    17. அங்-நங்-நமசிவய - தேக சித்தி உண்டாகும்.
    18. அவ்-உம்-சிவயநம - கயிலை வாழ் குருவைக் காணலாம்.
    19. ஓம்-சிவயநம - இறப்பை வெல்லலாம்.
    20. லங்-றீ-றீ-உங்-நமசிவய - தானியங்கள் கொழிக்கும்.
    21. நமசிவய ஓம் - வாணிபம் செழிக்கும்.
    22. ஓம்-அங்-உங்-சிவயநம - சாத்விக குணம் உண்டாகும்.
    23. ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம - தனவான்கள் வசியமாவர்.
    24. உங்-ஓம்-நமசிவய - சிரசின் ரோகம் நிற்கும் (தலைவலி).
    25. ஓம்-அங்-சிவயநம - நெருப்பினில் பிரவேசிக்கலாம்.



    1. துங்-நமசிவய - எதிரியின் நண்பர்களுக்குள் பகை உண்டாகும்.
    2. ஓம்-கங்-சிவய - சக்தி அருள் உண்டாகும்.
    3. ஓம்-சிங்-சிவயநம - ஸ்தம்பனம் (நிலைகுத்தல்) என்கிற சித்தி உண்டாகும்.
    4. ஓம்-பங்-சிவயநம - பேசாத பிரம்ம அக்ஷரம் அறியப்படும்.
    5. ஓம்-யங்-சிவயநம - சங்கடங்கள் தீரும்.
    6. ஓம்-மாங்-சிவயநம - வருணன் மூலம் ஐஸ்வர்யம் உண்டாகும்.
    7. ஓம்-மங்-நமசிவய - கடல்களை வற்றச் செய்யும் ஆற்றல் உண்டாகும்.
    8. கெங்-ஓம்-நமசிவய - யாவரும் வசியமாவர்.
    9. ஓம்-மங்-யங்-சிவய - விஷங்கள் பறந்தோடும்.
    10. அங்-ரங்-ஓம் சிவய - கடலைத் தாண்டி வானத்தில் பறக்கலாம்.
    11. ஓம்-அங்-சிங்-சிவயநம - சுவர்க்க கன்னியரைக் காணலாம்.
    12. ஓம்-வங்-சிங்-சிவயநம - முக்குணத்தை வெல்லலாம்.
    13. ஹிரீம் நமசிவய - விஷம் முறியும்; காணாத காட்சி காணலாம்.
    14. ஐ-உம்-சிவயநம - நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அறியலாம்.
    15. வங்-சிங்-ஓம்-சிவய - தேவர்கள் தரிசனம் கிடைக்கும்.
    16. சங்-சிவயநம - விஷத்தால் இறந்தவரை எழுப்பலாம்.
    17. ஓம்-துங்-சிவயநம - ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவை செய்யலாம்.
    18. ஹீ-வம்-ஹிரிம்-ஓம்-சிவயநம - பெரிய நிலப்பரப்புக்கு அதிபனாவான்.
    19. சிங்-நமசிவய - தென்னை மரத்தை வளைக்கலாம்.
    20. வங்-சிவயநம - மழையில் நனையாமல் செல்லலாம்.
    21. சிவய-ஓம்-ஸ்ரீயும் - மழையை நிறுத்தலாம்.
    22. கிலி-உம்-சிவ - ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
    23. ஓம்-கங்-சிவ்-உம்-சிவய - கடலின் மேல் ஓடலாம்.
    24. சங்-யவ்-சிமந - ஓடும் நீரை நிறுத்தி அதன்மேல் நடக்கலாம்.
    25. மங்-நங்-சிங்-சிவய - பிசாசுகளையும் ராட்சஸர்களையும் அடக்கலாம்.



    1. ஓம்-புரோம்-சிவய - அமுதத்தைச் சுவைக்கலாம்.
    2. ஓம்-ஐ-உம்-சிவய - மோனத்தில் இருக்கும் முனிவர்களைத் தரிசிக்கலாம்.
    3. ஐ-உம்-ஸ்ரீ-சிவய - ககன விமானம் கண்முன் தோன்றுதல்.
    4. உங்-தெங்-ஓம்-சிவய - பஞ்சதரு வந்து பலன் தரும்.
    5. கங்-உங்-கிங்-நசி-ஓம் - காமதேனு வந்து பலன் தரும்.
    6. சங்-சிவய-நம - தேவர் அரங்கம் கண்முன் தோன்றும்.
    7. மங்-சிவ-ஓம்-நம - இச்சா சக்தி முன் தோன்றி அபயம் அளிப்பாள்.
    8. ஸ்ரீ-உம்-சிவய - விஷ்ணு அபயமளிப்பார்.
    9. சங்-ஸ்ரீ-உம்-அங்-சிவயநம - கயிலைவளநாதர் முன் தோன்றுவார்.